205
பப்புவா நியூ கினி நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்திருந்த நிலையில், 2000 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. முங்கால...

1491
இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மழை காரணமாக 60 பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். சுமார் 150 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்...

1581
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த ஒரே வாரத்தில் 438 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் கடந்த வாரம் முதல் பெய்துவரும் பலத்த மழையால் பெரும் ...

1088
பிரேசிலின் சா-பாலோ பகுதியில் ஏற்பட்ட மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. சூறைக்காற்று மற்றும் கனமழையால் வீடுகள் சேதமடைந்த நிலையில், நூற்றுக்கணக்க...

1299
இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. லகுல் என்ற இடத்தில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு பணியில் இருந்த எல்லை சா...

2291
வடக்கு சிக்கிமில் உள்ள யும்தாங் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கித் தவித்த பெண்கள், குழந்தைகள் உள்பட 68 சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பனிப்பாறை ஏரி வெடித்து...

1284
மணிப்பூர் நோனி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இதில் சில ராணுவ வீரர்களும் பலியாகினர். மேலும் 55 பேர் உடல்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதுவ...



BIG STORY